Tuesday, June 22, 2010

படித்ததில் பிடித்தது.

தினமும்

நல்லதை நினைப்போம்
நல்லதை பேசுவோம்
நல்லதை செய்வோம்
நல்லது தானாக வரும்.

மதம் எதுவானாலும் மனிதன்
நல்லவனாக இருக்க வேண்டும்


நம் வாழ்வில்
முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - குரு
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிக கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
மிகவும் கீழ்தரமான விசயம் - பொறாமை
நம்பகூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக்கூடியது - உதவி
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விட கூடாதது - வாய்ப்பு
மறக்க கூடாதது - நன்றி
பிரியக் கூடாதது - நட்பு.

19 comments:

  1. //நம் வாழ்வில்// இருக்கும் அனைத்து வரிகளும் அருமை!!

    ReplyDelete
  2. ஆமாம் மேனகா நீங்கள் சொல்றது மிகவும் சரி

    ReplyDelete
  3. படித்ததில் உங்களுக்கு பிடித்தது ,எனக்கும் பிடித்தது..!!

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க.... கருத்துக்களுடன் ஒரு கவிதை!

    ReplyDelete
  5. மலர்விழி, ஜெய் மற்றும் சித்ரா அவர்களுக்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  6. நல்ல கருத்துகள்....

    ReplyDelete
  7. மதம் எதுவானாலும் மனிதன்
    நல்லவனாக இருக்க வேண்டும்
    -அருமை,எழுதிய அனைத்துமே சூப்பர்.

    ReplyDelete
  8. Good points......:)

    //முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - குரு// well said

    ReplyDelete
  9. ரொம்ப சூப்பர் வரிகள்... :-))

    ReplyDelete
  10. உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
    குலாப் ஜாமூனுக்கு நன்றி.. :-))

    ReplyDelete
  11. Dear Charu
    Nicely written .Eagerly waiting for your next post .

    ReplyDelete
  12. Be lated wishes Saru.

    I am very very late comer.

    ReplyDelete
  13. நல்ல கவிதை எல்லாம் கூட பார்க்க முடிகிறதே. சூப்பர் சாரு.

    ReplyDelete
  14. Hi,

    nalla kavidhai!!ennakku kavidhai romba pidikkum!!

    Sameena@www.myeasytocookrecipes.blogspot.com
    www.lovelypriyanka.blogspot.com

    ReplyDelete
  15. Thank u 4 posting.Everyone should know about this.

    ReplyDelete
  16. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
    இன்று வலைச்ச்ரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை.நன்றி.

    ReplyDelete