Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கோகுல ராணி கலக்குங்க. ரொம்ப அருமையா இருக்கு
ReplyDeleteபுள்ளிகளை முதலில் தனியாக காட்டி விட்டு பிறகு முடித்த கோலத்தை போட்டால் தோழிகளுக்கு ஈசியாக இருக்கும்
super kolam.
ReplyDeleteகோலம் அழகாயிருக்கு!!!
ReplyDeleteஎனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது சிக்கு கோலங்கள்தான்!பேப்பரின் ஒரு ஓரமாக எத்தனை புள்ளிகள் என்று எழுதினால் நன்றாக இருக்கும்!
http://allinalljaleela.blogspot.com/2009/11/blog-post_09.html
ReplyDeleteசாருஸ்ரீ இந்த லின்கில் உங்கலுக்கு அவார்டு கொடுத்து இருந்தேனே கவனிக்கலையா?
ரொம்ப நன்றி ஜலீலா அக்கா, நீங்கள் சொன்ன முறையில் போட முயற்சிக்கிறேன் , சாரி அக்கா நீங்க கொடுத்த விருதை கவனிக்கவில்லை ,மிகவும் நன்றி
ReplyDeleteஅம்மு ரொம்ப நன்றி
ReplyDeleteபிரியா எனக்கும் சிக்கு கோலங்கள் தான் பிடிக்கும் , கலர் போடும் போது மட்டும் தான் பூக்கோலம் போடுவேன். ரொம்ப நன்றி
ReplyDeleteபிரியா கீழே புள்ளி எழுதி இருக்கேன் கவனிக்க வில்லையா அடுத்த முறை ஓரத்தில் எழுதுகிறேன்
ReplyDeleteமார்கழி என்றால் நினைவில் நிற்பது கோலமும், பூசனிப் பூக்களும்தான். இந்தக் கோலத்தை இட்டுக் காவியும் கட்டிவிட்டால் நல்லா இருக்கும். அருமை சாருஸ்ரீராஜ்.
ReplyDeleteஇப்படி எப்படி சுத்திக் சுத்திப் போடுறீங்க (என் கையெழுத்து மாதிரி). நன்றி சாருஸ்ரீராஜ்.
இதெல்லாம் பொம்பளைங்க சாமாச்சாரம் இல்லை. எனக்கும் ஒரு வருஷம் வீட்டில் கோலம் போட்ட அனுபவம் இருக்கு. ஆனா தினமும் ஒரே கோலம்தான்.(அதான் 5.5 புள்ளிக் கோலம்).
பேப்பர்ல பாக்க நல்லாருக்கு.. தரையிலயும் இதே மாதிரி அழகா வருமா?
ReplyDeletevery nice one ......
ReplyDeleteFirst time to your site. Beautiful sikku kolams. Loved your space. Following u.
ReplyDeleteChitchat
http://chitchatcrossroads.blogspot.com/