Thursday, February 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கோலங்கள் அனைவராலும் விரும்பி போடப்படும் , ஆனால் தற்பொழுது , இடம் இல்லாத காரணத்தாலும் நேரம் இல்லாததாலும் சிலறால் தினமும் கோலம் போட முடிவது இல்லை . எனக்கு தெரிந்த கோலங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அழகா இருக்கு
ReplyDeletevery nice kolam!!
ReplyDeletecute ducklings
ReplyDeleteவாத்து அழகா இருக்கு சாரு..நானும் ஒரு வாத்து கோலம் போடுவேன்..5புள்ளி,நேர்புள்ளி 1வரை..குட்டியா க்யூட்டா இருக்கும்..அந்தக் கோலத்த ஞாபகப் படுத்திட்டிங்க.
ReplyDeletenice
ReplyDeleteVery nice kolam saaru
ReplyDeleteவாத்து கோலம் நல்ல இருக்குப்பா.
ReplyDeleteசாரு வாத்து கோலம் அழகா இருக்கு.....போட்டு பார்த்தேன் பேப்பரில்..நல்லா இருக்கு.நன்றி.
ReplyDeleteவாத்து கோலம் சூப்பர்,
ReplyDeleteஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
// குட்டியா க்யூட்டா இருக்கும்.. //
ReplyDeleteமகி அதை நீங்க சொல்லக் கூடாது, கோலத்தைப் பார்த்து விட்டு நாங்க சொல்லனும்.
என்னங்க இதுதான் வாத்துக் கோலமா? அல்லாப் பையனும் என்னை வாத்து வாத்துன்னு சொல்வாங்களா, அதுனால என் படத்தைத்தான் கோலத்துல போட்டுட்டிங்கன்னு நினைச்சேன். நல்லா இருக்கு, உங்க எருமைக்கு சீய்ய்ய் பொறுமைக்கு வாழ்த்துக்கள். ஆமா இப்ப எல்லாம் ஏன் நம்ம கடைப் பக்கம் வரவில்லை. கோபம் என்றால் சொல்லுங்கள்.
ReplyDeleteவாத்துக்குப் பக்கத்துல மீனு இருக்கே, சாப்புட்டு விடாது?
ReplyDeletevery nice kolam
ReplyDeleteவாத்துக்குப் பக்கத்துல மீனு இருக்கே, சாப்புட்டு விடாது//
ReplyDeleteஎன்ன ஒரு நக்கலு நம்ம திவாகர் சாருக்கு.இல்ல சாரூக்கா..
கோலம் மிக அருமை.சாருக்கா